Thursday, July 26, 2007

கவிதையின் காதலன்

ஆம் என்னவளும்
ஒரு கவிதைதான்

காமுறுவதில்
இலக்கணமில்லா
புதுக்கவிதை அவள்

பண்பினிலோ
தொல்க்காப்பிய நெறியினில்
வந்த இலக்கியம் அவள்

வள்ளுவன் எழுத
மறந்த ஒரு
ஹைக்கூ அவள்

2 Comments:

Blogger Divya said...

\வள்ளுவன் எழுத
மறந்த ஒரு
ஹைக்கூ அவள்\\

அருமையான வரிகள்!!
பாராட்டுக்கள்!!

Sun Nov 18, 08:03:00 PM  
Blogger Me said...

திவ்யா,

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

Wed Jun 04, 06:33:00 AM  

Post a Comment

<< Home