Thursday, October 05, 2006

எனக்குள் பாரதி

தெருவோர பிச்சைகாரர்களை
காணும்பொழுது...
வேலை செல்லும் சிறார்களை
காணும்பொழுது...
சாதித்தலைவர்களின் அறிக்கைகளை
படிக்கும்பொழுது...
ஒழுக்கம் கெட்டவர்களை
சந்திக்கும்பொழுது...
சோம்பேறிகளை
காணும்பொழுது...
பெண்களை துன்புறுத்துபவரை
காணும்பொழுது...
நாட்டுப்பற்று இல்லாரை
காணும்பொழுது...

நானும் பாரதியாவேன்

0 Comments:

Post a Comment

<< Home