வறுமை
தாய்க் கொடுத்த
அன்புசெல்வம்
தந்தைக் கொடுத்த
அறிவுசெல்வம்
குருக் கொடுத்த
கல்விசெல்வம்
இயற்கை கொடுத்த
வளமான செல்வங்கள்
இவற்றையும் மீறி
இந்த திருநாட்டில் வறுமை
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டியதல்ல
இங்குள்ளவர் மனவினை
உறுத்தாததால் வந்தது
பொதுவுடமை என்று
தத்துவம் பேசி
பொதுமக்கள் உடைமைகளை
தம்முடைமையாக்கிய
மனிதப்பதர்கள் தந்தது
விதைப்போம்
வளர்ச்சி விதைகளை
வேரறுப்போம்
ஊழல் களைகளை!
நிச்சயம் ஒருநாள்
இந்த தேசம்
செல்வத்திளைத்திருக்கும்..
அன்புசெல்வம்
தந்தைக் கொடுத்த
அறிவுசெல்வம்
குருக் கொடுத்த
கல்விசெல்வம்
இயற்கை கொடுத்த
வளமான செல்வங்கள்
இவற்றையும் மீறி
இந்த திருநாட்டில் வறுமை
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டியதல்ல
இங்குள்ளவர் மனவினை
உறுத்தாததால் வந்தது
பொதுவுடமை என்று
தத்துவம் பேசி
பொதுமக்கள் உடைமைகளை
தம்முடைமையாக்கிய
மனிதப்பதர்கள் தந்தது
விதைப்போம்
வளர்ச்சி விதைகளை
வேரறுப்போம்
ஊழல் களைகளை!
நிச்சயம் ஒருநாள்
இந்த தேசம்
செல்வத்திளைத்திருக்கும்..

0 Comments:
Post a Comment
<< Home